முஸ்லிம் தனியார் மற்றும் வக்பு சட்டங்கள் திருத்தங்களுக்கான சில ஆலோசனைகள்

இலங்கை முஸ்­லிம்கள் தமது நீண்ட கால வர­லாற்றில் அவர்­க­ளு­டைய நடை, உடை, மதம் சம்­பந்­த­மாக பல வித­மான விமர்­ச­னங்­க­ளுக்கு ஆளாக வேண்­டிய ஒரு கால­கட்­டத்தில் இருந்து கொண்­டி­ருக்­கி­றார்கள். போர்த்­துக்­கேயர் கி.பி.1505 இல் இலங்­கைக்கு வந்த கால­கட்­டத்தில் கூட, கொழும்பில் அச்­ச­மயம் வாழ்ந்த முஸ்­லிம்கள் அவர்­க­ளு­டைய விவ­கா­ரங்­களில் அவர்­க­ளு­டைய தனிப்­பட்ட சட்­டமே அமுல்­ப­டுத்­தப்­பட்­ட­தாக சரித்­திரக் குறிப்­புகள் கூறு­கின்­றன. அதேபோல் அவர்­களின் பின்­வந்த டச்­சுக்­கா­ரர்கள் மற்றும் ஆங்­கி­லே­யரும் முஸ்­லிம்­களின் தனிப்­பட்ட சட்­டங்­களை அங்­கீ­க­ரித்து அவை தழு­விய சட்­டங்­களை இயற்றி முஸ்­லிம்­களின் தனித்­து­வத்தை கௌர­வித்­தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *