2 ஆவது ஈஸ்டர் தாக்குதல் குருணாகலில்?: தேசிய மக்கள் சக்தி எம்.பி. ஒருவரின் பெயரையும் இணைத்து வெளியிட்ட காணொளியை அகற்றவும்

எஸ்.எல். இலக்ஷன் யூ ரியூப் மற்றும் முகப்­புத்­தகம், டிக்டொக் உள்­ளிட்ட சமூக வலை­த்தள பக்­கங்­களில் ‘2 ஆவது ஈஸ்டர் தாக்­குதல் குரு­ணா­கலில்? திசை­காடி பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஒருவர் பின்­ன­ணியில்’ எனும் தலைப்பில் வெளி­யி­டப்­பட்ட காணொ­ளியை உட­ன­டி­யாக அனைத்து தளங்­களில் இருந்தும் அகற்­று­மாறு கொழும்பு மாவட்ட நீதிவான் சந்துன் கமகே உத்­த­ர­விட்­டுள்ளார்.

Leave a Reply