நோன்புகால இலவச பேரீச்சம் பழ விநியோகம் : திணைக்களம் முறையாக நிர்வகிக்குமா?

புனித ரமழான் மாதம் ஆரம்­ப­மா­வ­தற்கு இன்னும் ஒரு மாதம் மாத்­தி­ரமே உள்­ளது. இந்த புனித மாதத்தில் இலங்கை முஸ்­லிம்­க­ளுக்கு இல­வ­ச­மாக பகிர்ந்­த­ளிப்­ப­தற்­காக சவூதி அரே­பியா, குவைத், கட்டார், ஐக்­கிய அரபு ராஜ்­ஜியம் மற்றும் ஈரான் போன்ற மத்­திய கிழக்கு முஸ்லிம் நாடுகள் ஒவ்­வொரு வரு­டமும் பேரீச்சம் பழங்களை அன்­ப­ளிப்புச் செய்­வது வழ­மை­யாகும்.

Leave a Reply