
புனித ரமழான் மாதம் ஆரம்பமாவதற்கு இன்னும் ஒரு மாதம் மாத்திரமே உள்ளது. இந்த புனித மாதத்தில் இலங்கை முஸ்லிம்களுக்கு இலவசமாக பகிர்ந்தளிப்பதற்காக சவூதி அரேபியா, குவைத், கட்டார், ஐக்கிய அரபு ராஜ்ஜியம் மற்றும் ஈரான் போன்ற மத்திய கிழக்கு முஸ்லிம் நாடுகள் ஒவ்வொரு வருடமும் பேரீச்சம் பழங்களை அன்பளிப்புச் செய்வது வழமையாகும்.

