ரமழான் மாதத்தில் விடுபட்ட நோன்புகளை கழா செய்வது தொடர்பான வழிகாட்டல்

ரமழான் மாதத்தில் விடு­பட்ட நோன்­பு­களை கழா செய்­வது தொடர்­பாக அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உல­மாவின் ஃபத்வாக் குழு வழி­காட்டல் அறிக்­கை­யொன்றை வெளி­யிட்­டுள்­ளது. அவ்­வ­றிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, ரமழான் மாதத்தில் நோன்பு நோற்­பதை அல்­லாஹு தஆலா முஸ்­லிம்­க­ளுக்கு கட­மை­யாக்­கி­யுள்­ள­தோடு, அவர்­களில் சில­ருக்கு நோன்பை விடு­வ­தற்கு சலு­கையும் வழங்­கி­யுள்ளான்.

Leave a Reply