அசாத் மெளலான வருவாரா? கோட்டா கைது செய்யப்படுவாரா?

வெளி­நா­டொன்றில் அகதி அந்­தஸ்து கோரி தங்­கி­யி­ருப்­ப­தாக கூறப்­படும், மொஹம்­மது மிஹ்ளார் மொஹம்­மது ஹன்சீர் அல்­லது அசாத் மெள­லானா இலங்­கைக்கு மீள வரப்­போ­வ­தா­கவும், அவர் உயிர்த்த ஞாயிறு தின தாக்­கு­தல்கள் குறித்து சாட்­சியம் அளிக்கப் போவ­தா­கவும் ஊட­கங்கள் செய்தி வெளி­யிட்­டுள்­ளன. இவ்­வா­றான பின்­ன­ணியில் ஊடக சந்­திப்­பொன்­றினை நடாத்­திய முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் உதய கம்­மன்­பில, கோட்­டா­பய ராஜ­பக்ஷ மற்றும் சுரேஷ் சலே ஆகியோரை கைது செய்­வ­தற்­காக அசாத் மெள­லா­னவை அழைத்து வர முயற்­சிகள் இடம்­பெ­று­வ­தாக தெரி­வித்­தி­ருந்தார்.

Leave a Reply