ஜனாஸா எரிப்பை விசாரிக்க பாராளுமன்ற தெரிவுக்குழு வருமா?

பாரா­ளு­மன்­றத்தில் கடந்த வெள்­ளிக்­கி­ழமை கொவிட் 19 தொற்­றினால் உயி­ரி­ழந்­த­வர்­களின் சட­லங்­களை நல்­ல­டக்கம் செய்­வதை தவிர்த்து தகனம் செய்­தமை தொடர்பில் விசா­ரணை செய்து பொருத்­த­மான விதப்­பு­ரை­களை சமர்ப்­பிப்­ப­தற்­காக பாரா­ளு­மன்ற விசேட குழு­வொன்றை நிய­மிக்க வேண்டும் என அர­சாங்­கத்தை வலி­யு­றுத்தி தனி­நபர் பிரே­ர­ணையை முன்­வைத்து ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் உரையாற்றினார்.

Leave a Reply