மருதமுனை ஷம்ஸ் உருவாக்கத்தில் ஐ.எம்.எஸ்.எம். பழீல் மௌலானாவின் வரலாற்றுப் பங்களிப்பு

அபுல்­கலாம் ஐ.எம்.எஸ்.எம். பழீல் மௌலானா அவர்கள் நாட­றிந்த கல்­விமான், சமூகத் தலைவர் (Community Leader). கொழும்பு ஸாஹி­ராவில் கற்ற அவர் கலா­நிதி ரீ.பி. ஜாயா அவர்­களின் மாண­வ­ராவார். மரு­த­மு­னையில் பிறந்த அவர் இன, மத, பிர­தேச வேறு­பா­டு­க­ளுக்­கப்பால் இலங்­கையின் நாலா­பு­றமும் இருக்­கின்ற பல பிர­தே­சங்­களில் பார­பட்­ச­மற்ற கல்வித் தொண்­டாற்றி உள்ளார். உதவி ஆசி­ரி­ய­ராக தனது பணியை ஆரம்­பித்த அவர் அதி­ப­ராக, கல்வி அதி­கா­ரி­யாக பரி­ண­மித்தார். அன்னார் மறைந்து 25.02.2025 அன்­றுடன் 12 ஆண்­டுகள் நிறை­வுறும் நிலையில் இன்று வேர் விட்டு பெரு­வி­ருட்­ச­மாக தலை­நி­மிர்ந்து நிற்­கின்ற மரு­த­முனை ஷம்ஸ் மத்­திய கல்­லூ­ரியின் உரு­வாக்­கத்தில் அன்­னா­ரது வர­லாற்­றுப்­பங்­க­ளிப்­பினை இக்­கட்­டுரை பகுப்­பாய்வு செய்­கின்­றது.

Leave a Reply