ஸகாத் – கூட்டு நடைமுறையின் அவசியம்

பொது­வாக ஸகாத் கொடுப்­ப­வர்­களில் அனே­க­மா­ன­வர்கள் தனிப்­பட்ட முறை­யி­லேயே ஸகாத் கட­மையை நிறை­வேற்றி வரு­கின்­றனர். அதா­வது, தமது உற­வி­னர்கள், அயல்­வீட்டார் அறி­மு­க­மா­ன­வர்­க­ளுக்கு இவ்­வாறு நேர­டி­யாக கொடுப்­பதை இவர்கள் வழக்­க­மாக்கிக் கொண்­டுள்­ளனர். இது இஸ்­லா­மிய முறை­யல்ல என்­ப­துடன் இதனால் ஸகாத் மூலம் எதிர்­பார்க்­கப்­படும் முழுப் பலன்­க­ளையும் அடை­யவும் முடி­யா­துள்­ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *