மௌலவி தாக்கப்பட்டமைக்கு சட்ட நடவடிக்கை எடுக்கவும்

கெக்­கி­ராவ, மடா­டு­கம பிர­தே­சத்­தி­லுள்ள கைல­பத்­தா­னயில் மெள­லவி ஒருவர் மீது பொலிஸ் உத்­தி­யோ­கத்தர் ஒருவர் தாக்­குதல் மேற்­கொண்ட சம்­பவம் தொடர்பில் உரிய விசா­ர­ணை­களை மேற்­கொண்டு சட்ட நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு வலி­யு­றுத்தி அகில இலங்கை ஜம்­மி­யத்துல் உலமா பதில் பொலிஸ் மா அதி­ப­ருக்கு கடி­த­மொன்றை அனுப்­பி­யுள்­ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *