
” கிழக்கு மாகாணத்தை மையமாகக் கொண்ட அடிப்படைவாத குழுவைப் பற்றிய தகவல்கள் மட்டுமே உள்ளன. இது குறித்த தகவல்களை உளவுத்துறை மற்றும் பாதுகாப்புப் படையினர் தேடி வருகின்றனர். இப்போதைக்கு, பாதுகாப்புப் படையினர் இது குறித்து விழிப்புடன் இருக்கிறார்கள் என்பதை மட்டுமே நாங்கள் கூற முடியும்.”