மௌலவி ஒருவரை நடுவீதியில் பொலிஸார் தாக்கிய சம்பவம்: நடந்தது என்ன?

முச்­சக்­க­ர­வண்டி ஓட்டிச் சென்ற மௌல­வி­யொ­ரு­வரை பொலிஸ் உத்­தி­யோ­கத்தர் ஒருவர் சீரு­டை­ய­ணிந்­த­படி கன்னத்தில் அறைந்து தாக்­குதல் நடத்­திய சம்­பவம் தொடர்­பான காணொ­லி­யொன்று கடந்த வாரம் சமூ­க­ வ­லைத்­த­ளங்­களில் வைர­லா­கி­யி­ருந்­தது. இந்­நி­லையில், குறித்த சம்­ப­வத்­துடன் தொடர்­பு­டைய பொலிஸ் உத்­தி­யோ­கத்தர் கைது­செய்­யப்பட்­ட­தான தக­வலும் வெளி­யா­கி­யி­ருந்­தது. இந்த சம்­பவம் தொடர்பில் பாதிக்­கப்­பட்ட மௌல­வி­யுடன் நேர­டி­யாக உரை­யாடி விடயம் தொடர்பில் தெரிந்­து­கொண்டோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *