கண்டி – திகன முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை மனித உரிமை ஆணைக்குழு அறிக்கை எங்கே?

கண்டி மற்றும் அதன் புற­நகர் பகு­தி­களில் வாழும் முஸ்­லிம்­களை குறி­வைத்து, அரச அனு­ச­ர­ணை­யுடன் சிங்­கள பௌத்த குண்­டர்­களால் ஏழு வரு­டங்­க­ளுக்கு முன்னர் கட்­ட­விழ்த்­து­வி­டப்­பட்ட வன்­மு­றைகள் குறித்த விசா­ரணை அறிக்­கையை வெளி­யி­டு­வதில் இலங்கை மனித உரி­மைகள் ஆணைக்­குழு தொடர்ந்தும் தாம­தப்­ப­டுத்­து­கி­றது. இது தொடர்­பான விசா­ரணை அறிக்கை அடுத்த சில மாதங்­களில் வெளி­யி­டப்­படும் என கடந்த வரு­டத்தில் மாத்­திரம் இரண்டு தட­வைகள் ஆணைக்­கு­ழுவின் உயர் அதி­கா­ரிகள் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளி­டமும் ஊட­கங்­க­ளி­டமும் தெரி­வித்­தி­ருந்­தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *