தறாவீஹ் தொழுகைக்காக பஸார்கள் மூடப்படுமா?

புனித ரமழான் பாவ­மீட்சி பெற்று பரி­சுத்­த­ம­டை­வ­தற்­காக அல்லாஹ் அளித்த அருட் கொடை­யாகும். பதி­னொரு மாதங்கள் செய்த பாவங்­களை போக்க ரம­ழானில் நோன்பு நோற்று, தறாவீஹ் தொழுது ஏனைய அப­ரி­மி­த­மான அமல்­களைச் செய்து இறை அருளைப் பெற்றுக் கொள்ளும் சந்­தர்ப்­ப­மாகும். பக­லிலே நோன்பு நோற்று இர­விலே நின்று வணங்­கு­வதை அல்லாஹ் கட­மை­யாக்­கி­யுள்ளான் என நபி ஸல் அவர்கள் கூறி­யுள்ளார். அதன்­படி பக­லிலே பசி­யோடும் தாகத்­தோடும் அல்­லாஹ்வுக்­காக பொறு­மை­யுடன் நோன்பு நோற்க வேண்டும்.

Leave a Reply