குழந்­தை­களை நெறிப்­ப­டுத்­து­தல்

இணைய உல­கிற்கு குழந்­தை­களை தயார்­ப­டுத்­து­கின்ற பெற்றோர் முதன் முதலில் செய்ய வேண்­டி­யது தமது இணைய பயன்­பாடு தொடர்­பான தர்க்க ரீதி­யான சுய­வி­சா­ரணை ஒன்றை மேற்­கொள்­வ­தாகும். குழந்­தை­களுக்கும் மாண­வர்­களுக்கும் தமது பரா­ம­ரிப்பில் உள்­ள­வர்­களுக்கும் தாம் எத்­த­கைய முன்­மா­தி­ரி­களை கொண்­டி­ருக்­கிறோம் என்­பதை ஒவ்­வொ­ரு­வரும் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். சிறு­வர்கள் பெற்­றோர்­களை கேள்வி கேட்க முடி­யா­த­வர்­க­ளாக இருந்­தாலும் பெற்­றோரின் இணை­ய­தள பாவ­னையை மிக அவ­தா­ன­மாக பார்த்துக் கொண்­டி­ருக்­கி­றார்கள் என்­பதை பெற்றோர் தெரிந்­து­கொள்ள வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *