குறு­கிய மனப்­பான்­மை­யுடன் சிந்­தித்தால் நாட்டை முன்­னேற்ற முடி­யாது

நான் பிறந்­தது கொழும்பில். முதல் நிலைக் கல்­வியை தங்­கல்லை பிர­தே­சத்தில் கற்று உயர்­தர கல்­வியை கற்­ப­தற்­காக கொழும்பு ஆனந்த கல்­லூ­ரிக்கு வந்தேன். அங்கே கணிதப் பிரிவில் உயர்­தரம் கற்று மொரட்­டுவை பல்­க­லைக்­க­ழ­கத்­திற்கு சென்றேன். பல்­க­லைக்­க­ழகம் செல்ல முன்பு பாட­சாலை காலத்தில் ஒன்­பதாம் தரத்­தி­லேயே அதா­வது 1989 நடுப்­ப­கு­தியில், Social Students Union என்ற அமைப்­புடன் மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் அர­சியல் சார்ந்த விட­யங்­களில் ஈடு­படத் தொடங்­கினேன். அன்று முதல் இன்று வரை எந்த ஒரு சந்­தர்ப்­பத்­திலும் மக்கள் விடு­தலை முன்­னணி சார்ந்த எனது கொள்­கை­களை நான் மாற்­றி­ய­தில்லை. பல்­க­லைக்­க­ழ­கத்தில் முதலாம் ஆண்டை மாத்­திரம் நிறைவு செய்­து­விட்டு முழு நேர அர­சி­யலில் ஈடு­பட தொடங்­கினேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *