இலங்கைக்கான புதிய பலஸ்தீன தூதுவராக இஹாப் ஐ.எம்.கலீல்

இலங்­கைக்­கான புதிய பலஸ்­தீ­னத்­தூ­துவர் ஜனா­தி­பதி அநு­ர­கு­மார திசா­நா­யக்­க­விடம் தனது நற்­சான்­றிதழ் பத்­தி­ரத்தை கைய­ளித்தார். பலஸ்­தீன நாட்­டுக்­கான தூது­வ­ராக இஹாப் ஐ.எம். கலீல் இவ்­வாறு ஜனா­தி­ப­தி­யிடம் நற்­சான்­றி­தழை கைய­ளித்­த­துடன், அதன் பின்னர் ஜனா­தி­பதியை சந்­தித்து கலந்­து­ரை­யா­ட­லையும் மேற்­கொண்­டி­ருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *