இஸ்ரேலுக்கு எதிராக ஸ்டிக்கர் : கொம்பனித்தெருவில் இளைஞர் ஒருவர் கைது

காஸாவில் இடம்­பெறும் அட்­டூ­ழி­யங்­க­ளுக்கு எதி­ராக, கொழும்பு, கொம்­பனித் தெருவில் உள்ள சிடி சென்டர் எனும் பிர­பல வர்த்­தக கட்­டிடத் தொகு­தியின் ‘லொபி’ பகு­தியில் இரு ஸ்டிக்கர்­களை ஒட்­டி­ய‌­தாக கூறப்­படும் இளைஞர் ஒருவர் கைது செய்­யப்­பட்­டுள்ளார்.  வெறுப்­பூட்டும் விட­யங்­களை பிரசாரம் செய்­த­மைக்­காக, குறித்த ஸ்டிக்கரை ஒட்­டிய சம்­ப­வத்தை மையப்­ப­டுத்தி பயங்­க­ர­வாத தடுப்பு மற்றும் விசா­ரணைப் பிரி­வினர் அவரைக் கைது செய்­த­தா­கவும், கைது செய்­யப்­பட்ட சந்­தேக நபரை தடுத்து வைத்து விசா­ரித்து வரு­வ­தா­கவும் பொலிஸ் பேச்­சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் புத்­திக மன­துங்க தெரி­வித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *