பலஸ்தீனில் யுத்த நிறுத்தத்திற்காக இலங்கை அழுத்தம் வழங்க வேண்டும்

காஸாவில் இஸ்ரேல் மீண்டும் தனது காட்டுமிராண்டித் தனத்தை ஆரம்­பித்­துள்­ளது. சுமார் ஒரு வருட காலத்­துக்கு மேலாக நீடித்த மோதல்கள் கடந்த ஜன­வரி மாதத்தில் முடி­வுக்கு வந்து இரு­த­ரப்பு உடன்­பாட்­டுடன் போர் நிறுத்தமும் அமு­லுக்கு வந்­தது. எனினும் மார்ச் நடுப்­ப­கு­தியில் போர் நிறுத்த உடன்­ப­டிக்­கையை மீறிய இஸ்ரேல் மீண்டும் காஸா மீதான தாக்­கு­தல்­களை முன்­னெ­டுத்து வரு­கி­றது. புதிய தாக்­கு­தல்­களில் மாத்­திரம் சுமார் ஆயி­ரத்­துக்கும் மேற்­பட்டோர் கொல்­லப்­பட்­டுள்­ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *