தேசிய, முஸ்லிம் ஊடக பரப்பில் சிறப்புற பரிணமித்த ஆளுமை தாஹா முஸம்மில்

பன்­முக ஆளு­மை­மிகு மூத்த ஊட­க­வி­ய­லாளர் அல்ஹாஜ் தாஹா முஸம்மில் கடந்த 23 ஆம் திகதி தனது 74 ஆவது வயதில் கொழும்பில் கால­மானார். கொழும்பை சேர்ந்த இவர், கொழும்பு அல்­ஹி­தாயா கல்­லூ­ரியில் கல்வி பயின்ற பின் கணக்­கா­ள­ராக பொது­வாழ்வை ஆரம்­பித்து, ஊட­கத்­து­றைக்குப் பிர­வே­சித்தார். ஊட­கத்­து­றைக்கு பிர­வே­சிக்க முன் லேக் ஹவுஸ் மற்றும் வீர­கே­சரி நிறு­வ­னத்தில் பல படி­களில் பணி­பு­ரிந்­துள்ளார். முஸ்­லிம்­க­ளது கட்­டுப்­பாட்டில் பத்­தி­ரிகை ஒன்றை ஆரம்­பிக்கும் முயற்­சியில் முன்­னா­டி­களில் ஒரு­வ­ராக முஸம்மில் திகழ்ந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *