ஸகாத்துல் பித்ர்

அல்­லாஹ்வின் உத­வியால் புனி­த­மிகு ரமழான் மாதத்தை அடைந்து நாம் தற்­பொ­ழுது அம்­மா­தத்­திற்கு விடை கொடுக்கக் கூடிய நிலையில் உள்ளோம். இச்­சந்­தர்ப்­பத்தில் மிக முக்­கி­ய­மான இபாதத் தொடர்­பாக தெளி­வு­ப­டுத்­தலாம் என நினைக்­கின்றேன். அந்த இபாதத் தான் ஸகாத்துல் பித்ர் அல்­லது ஸத­கத்துல் பிதர் அல்­லது பித்ரா என்று மக்கள் மத்­தியில் அறி­மு­கமாய் இருக்­கக்­கூ­டிய இபாதத் ஆகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *