
அல்லாஹ்வின் உதவியால் புனிதமிகு ரமழான் மாதத்தை அடைந்து நாம் தற்பொழுது அம்மாதத்திற்கு விடை கொடுக்கக் கூடிய நிலையில் உள்ளோம். இச்சந்தர்ப்பத்தில் மிக முக்கியமான இபாதத் தொடர்பாக தெளிவுபடுத்தலாம் என நினைக்கின்றேன். அந்த இபாதத் தான் ஸகாத்துல் பித்ர் அல்லது ஸதகத்துல் பிதர் அல்லது பித்ரா என்று மக்கள் மத்தியில் அறிமுகமாய் இருக்கக்கூடிய இபாதத் ஆகும்.