
உள்ளுராட்சி மன்றத் தேர்தல் காலப் பகுதியில் ஜம்இய்யதுல் உலமாவின் மாவட்ட மற்றும் பிரதேசக் கிளைகளின் பதவிதாங்குனர்கள் கட்சி அரசியல் நடவடிக்கைகளில் இருந்தும் தேர்தல் பிரச்சாரப் பணிகளில் ஈடுபடுவதில் இருந்தும் தவிர்ந்துகொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.