தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிர்த்துகொள்ளவும்

உள்­ளு­ராட்சி மன்றத் தேர்தல் காலப் பகு­தியில் ஜம்­இய்­யதுல் உல­மாவின் மாவட்ட மற்றும் பிர­தேசக் கிளை­களின் பத­வி­தாங்­கு­னர்கள் கட்சி அர­சியல் நட­வ­டிக்­கை­களில் இருந்தும் தேர்தல் பிரச்­சாரப் பணி­களில் ஈடு­ப­டு­வதில் இருந்தும் தவிர்ந்­து­கொள்ள வேண்டும் என வேண்­டுகோள் விடுக்­கப்­பட்­டுள்­ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *