சர்வதேச ஆராய்ச்சி மகாநாட்டிற்கு இலங்கை அணியின் தலைவராக பாண்டிருப்பைச் சேர்ந்த செல்வராஜா தேவகுமார் (ஆசிரியர்) தெரிவு

( வி.ரி.சகாதேவராஜா) சர்வதேச இளம் விஞ்ஞானிகளின் ஆராய்ச்சி மகாநாட்டில் இலங்கை அணியின் தலைவராக விஞ்ஞான பட்டதாரி ஆசிரியர் செல்வராஜா தேவகுமார் தெரிவு செய்யப்பட்டுள்ளார். பாண்டிருப்பைச் சேர்ந்த இவர் களுவாஞ்சிகுடி பட்டிருப்பு தேசிய பாடசாலை ஆசிரியராவார். தாய்லாந்து நாட்டில் எதிர்வரும் ஏப்ரல் 5 முதல் 11 வரை நடைபெறவுள்ள சர்வதேச இளம் விஞ்ஞானிகளின் ஆராய்ச்சி மகாநாட்டில் நடைபெறவுள்ள போட்டி நிகழ்வுகளில் பங்குபற்றச் செல்லும் இலங்கை அணியின் தலைவராகவே இவர் தெரிவு செய்யப்பட்டார். திரு. தேவகுமார் மேலதிகமாக காரைதீவு விபுலானந்தா […]

The post சர்வதேச ஆராய்ச்சி மகாநாட்டிற்கு இலங்கை அணியின் தலைவராக பாண்டிருப்பைச் சேர்ந்த செல்வராஜா தேவகுமார் (ஆசிரியர்) தெரிவு appeared first on Kalmunai Net.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *