ஸ்டிக்கர் ஒட்டிய விவகாரம்: கைது செய்துவிட்டு கதை கூறும் பொலிஸ்!

கொம்­பனித் தெரு பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட பகு­தியில் வைத்து, கடந்த மார்ச் 22 ஆம் திகதி கைது செய்­யப்­பட்ட 22 வயது இளைஞன் நாடு முழுதும் பேசு பொரு­ளாக மாறி­யுள்ளான். இந்த கைது கருத்து, கருத்து வெளிப்­பாட்டு சுதந்­திரம், எதிர்ப்பு தெரி­விப்­ப­தற்கு உள்ள சுதந்தி­ரத்தை நசுக்கும் நட­வ­டிக்கை என ஒரு தரப்பு கூறும் நிலையில், பொலிஸ் தரப்போ இது நியா­ய­மான சந்­தே­கத்தின் எதி­ரொலி என சமா­ளிக்­கின்­றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *