இலங்கை முஸ்லிம்களின் அரசியல் எதிர்காலம் – சில ஆலோசனைகள்

என்.பி.பி அரசு, ஆட்­சிக்கு வந்து ஆறு மாதங்­களை அண்­மிக்­கி­றது. அதற்­கி­டையில் இந்த ஆட்­சி­யோடு தொடர்­பான பல்­வேறு சிக்­கல்­க­ளையும் பிரச்­சி­னை­க­ளையும் நாம் கண்டு வரு­கிறோம். அரசு அண்­மித்து வரும் தேர்­தலில் தோல்­வி­ய­டையப் போகி­றது. என்.பி.பி தான் அளித்த வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­ற­வில்லை போன்ற கருத்­துக்கள் படிப்­ப­டி­யாக எழும்பத் தொடங்கி உள்­ளன. அத்­தோடு இந்த அரசு சிறு­பான்­மைக்குச் சாத­க­மான அர­சு­மல்ல. அந்த வகையில் அது பழைய அர­சுகள் போன்­ற­துதான் என்ற குரல்­களும் வலுப்­பட்டு எழுந்து வரு­கின்­றன. இந்­நி­லையில் சிறு­பான்மை முஸ்­லிம்­க­ளா­கிய நாம் இந் நிலை­மை­களை எவ்­வாறு நோக்க வேண்டும் என்­பது பற்­றிய சில அபிப்­பி­ரா­யங்­களே இங்கு தரப்­ப­டு­கின்­றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *