தேர்தல் சட்டத்தை மீறி சுவரொட்டிகள் ஒட்டியோருக்கு அபராதம் விதிப்பு

தேர்தல் சட்ட விதி­களை மீறி சுவ­ரொட்­டிகள் ஒட்­டிய குற்­றச்­சாட்டில் கைது செய்­யப்­பட்ட மூவ­ருக்கும் ஒரு லட்­சத்து இரு­ப­தா­யிரம் ரூபாய் (120,000) தண்­டப்­பணம் விதிக்­கப்­பட்­டுள்­ளது. தேர்தல் சட்ட விதி­களை மீறி மட்­டக்­க­ளப்பு ஏறாவூர் பிர­தே­சத்தில் சுவ­ரொட்­டிகள் ஒட்­டி­னார்கள் என்ற குற்­றச்­சாட்டின் பேரில் மூவர், நேற்­று­முன்­தினம் செவ்­வாய்க்­கி­ழமை அதி­காலை ஏறாவூர் பொலி­ஸா­ரினால் கைது செய்­யப்­பட்­டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *