கொவிட் 19 கட்டாய தகனம் செய்யப்பட்டோரின் ஐந்தாண்டு நினைவு கூரல் நிகழ்வின் தீர்மானங்கள்

கொவிட்-19 நோயால் உயி­ரி­ழந்­தோ­ருக்கு மரி­யா­தை­யான அடக்கும் உரி­மையை மறுத்­த­மைக்­காக, விசா­ரணை நடத்தி நீதி­யினை வழங்­கு­மாறு இலங்கை அர­சாங்­கத்­திடம் இந்த அறி­விப்பின் மூலம் வலி­யு­றுத்­தப்­ப­டு­கி­றது. கொவிட்-19 கார­ண­மாக இலங்­கையில் கட்­டா­ய­மாக எரிக்­கப்­பட்ட முதல் முஸ்லிம் நீர்­கொ­ழும்பைச் சேர்ந்த முகம்­மது ஜமால் ஆவார். 2020 மார்ச் 30ஆம் திகதி அவர் உயி­ரி­ழந்தார். மார்ச் 27ஆம் திகதி வெளி­யான அறி­வுறுத்தல்களின்­ படி புதைப்­ப­தற்கு அனு­மதி இருந்த போதிலும், அவ­ரது குடும்­பத்தின் சம்­ம­த­மின்­றியே சடலம் எரிக்­கப்­பட்­டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *