பிள்ளைகளை புரிந்து கொள்வோம்

இன்­றைய உலகில் பிள்­ளை­க­ளுக்­கி­டை­யே­யான உள­வியல் பிரச்­சி­னைகள் அதி­க­ரித்து வரு­வதை காணக்­கூ­டி­ய­தாக உள்­ளது. அதனால் தற்­கொலை, விரக்தி, மன அழுத்தம் போன்­றவை சமூக சிக்­கல்­க­ளாக உரு­வா­கி­யுள்­ள­மை­யையும் அவ­தா­னிக்­கலாம். இதனை சமூக நோக்­கிலும் உள­வியல் நோக்­கிலும் அவ­தா­னிப்­பது முக்­கி­ய­மாகும். சாதா­ர­ண­மாக பிள்­ளை­களின் பிரச்­சி­னைகள் அவர்­க­ளுக்கு மட்­டு­மின்றி அவர்­களை சுற்­றி­யுள்ள மற்­ற­வர்­க­ளுக்கும் சிதம்­பர சக்­க­ர­மாக தான் இருக்கும். அதனை சரி­யாக அணு­கு­வது பிள்­ளை­களை பரா­ம­ரிப்­ப­வர்­களின் கட்­டா­யக்­க­ட­மை­யாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *