அன்று பலஸ்தீனுக்காக பேசிய ஜனாதிபதி அநுர இன்று முஸ்லிம் இளைஞரை கைது செய்துள்ளார்

பலஸ்­தீன மக்கள் சார்­பாக நமது நாட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் குரல் எழுப்­பிய சம­யத்தில் தற்­போ­தைய ஜனா­தி­பதி அநுர குமார திஸா­நா­யக்க, அவ­ரை தடுப்புக் காவலில் வைக்கும் பத்­தி­ரத்தில் கையொப்­ப­மிடும் அள­வுக்கு கீழ்த்­த­ர­மாக நடந்­துள்ளார் என எதிர்க்­கட்சித் தலைவர் சஜித் பிரே­ம­தாஸ தெரி­வித்தார்.

Leave a Reply