டேன் பிரியசாத் சுட்டுக் கொலை

சிங்­கள தேசிய இயக்கம் என்ற அமைப்பின் ஒருங்­கி­ணைப்­பா­ள­ராகப் பணி­யாற்­றிய, பொது ஜன பெர­மு­னவின் கொலன்­னாவ நகர சபை வேட்­பாளர் டேன் பிரி­யசாத் சுட்டுக் கொல்­லப்­பட்­டுள்ளார். நேற்று முன் தினம் இரவு நடந்த துப்­பாக்கிச் சூட்டில் படுகாய­ம­டைந்து கொழும்பு தேசிய வைத்­தி­ய­சா­லையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் அன்­றைய தினம் இரவு 11.20 மணி­ய­ளவில் அவர் உயி­ரி­ழந்­த­தாக கொழும்பு தேசிய வைத்­தி­ய­சாலை தெரி­வித்­தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *