2019 உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள்: நீதியை வலியுறுத்திய 6ஆம் வருட நினைவு நிகழ்வு

2019 ஆம் ஆண்டு இடம்­பெற்ற உயிர்த்த ஞாயிறு தின குண்­டுத்­தாக்­குதல் சம்­ப­வத்தில் பலி­யா­ன­வர்­களின் ஆன்ம இளைப்­பாற்­றிக்­கான 6 ஆவது ஆண்டு விசேட பிரார்த்­தனை, பாத­யாத்­திரை உள்­ளிட்ட நினைவு அஞ்­சலி நிகழ்­வுகள் கொழும்பு கொச்­சிக்­கடை புனித அந்­தோ­னியார் திருத்­த­லத்தில் நடை­பெற்­றன. கொழும்பு மறை மாவட்ட பேராயர் மெல்கம் கர்­தினால் ரஞ்சித் ஆண்­ட­கையின் தலை­மையில் நடை­பெற்ற இந்த 6 ஆம் ஆண்டு நினைவு தின நிகழ்வில் முதற் கட்­ட­மாக பாத யாத்­திரை நடை­பெற்­றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *