புத்தரின் புனித தந்தத்தை காண கண்டிக்கு வரும் பௌத்தர்களை அரவணைக்கும் முஸ்லிம்கள்!

புத்­தரின் புனித தந்த தாது, இலங்­கையின் பௌத்­தர்­களால் மிகுந்த பக்­தி­யுடன் வழி­ப­டப்­படும் ஒரு புனிதப் பொரு­ளாகும். 16 ஆண்­டு­க­ளுக்குப் பிறகு, இவ்­வ­ருடம் இந்த புனித தாது பொது­மக்­க­ளுக்கு காட்­சிப்­ப­டுத்­தப்­ப­டு­வதால், பக்­தர்­க­ளி­டையே மிகுந்த உற்­சாகம் காணப்­ப­டு­கி­றது. இந்த தரு­ணத்தில் கண்­டிக்கு அதிக எண்­ணிக்­கை­யி­லான மக்கள் வருகை தந்­தி­ருக்­கும்­போது, அதற்­கான ஏற்­பா­டு­களை அரச அதி­கா­ரிகள், இரா­ணுவம் மற்றும் சிவில் சமூ­கமும் முன்­னெ­டுக்­கின்­றன. குறிப்­பாக, முஸ்லிம் சமூ­கத்­தி­ட­மி­ருந்து வழங்­கப்­படும் ஒத்­து­ழைப்பு பல­ராலும் சிலா­கித்துப் பேசப்­ப­டு­வதை காண்­கிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *