ஆடொன்றை திருடிய இருவர் வாடகைக் காருடன் கைது

 

திருகோணமலை -சம்பூர் பொலிஸ் பிரிவிலுள்ள கணேசபுரம் பகுதியில் ஆடொன்றை திருடிய 2 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அதற்காக பயன்படுத்தப்பட்ட வாடகைக் காரொன்றையும் சம்பூர் பொலிஸார் மீட்டுள்ளனர்.

மூதூர் -பொழுதுபோக்கு பூங்காவிற்கு அருகில் வைத்து ,நேற்று சனிக்கிழமை இரவு சந்தேக நபர்கள்  கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை இன்று ஞாயிற்றுக்கிழமை (27) மூதூர் நீதிவான் நீதிமன்ற பதில் நீதிபதியின் வாசஸ்தளத்தில் ஆசைப்படுத்த உள்ளதாகவும் சம்பூர் பொலிஸார் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *