கல்வி எனும் பெயரில் அரங்கேறும் அநாச்சாரங்கள்

தலைப்­பிற்கு செல்ல முன்னால், நான் தற்காலத்தில் கல்விச் சூழலில் கண்ட மற்றும் ஊட­கங்­களின் ஊடாக அறிந்த சில தவ­று­களை வைத்து இதை எழு­து­கிறேன். எனக்கு கற்­பித்த ஆசி­ரி­யர்கள் உண்­மை­யிலே சிறந்­த­வர்கள். தப்பைக் கண்ட இடத்தில் தட்டிக் கேட்­ப­வர்கள். நான் இதை எழு­து­வ­தற்கு எழுத்துச் சொல்லித் தந்­த­வர்­களும் அவர்­களே. அவர்­களை அவ­ம­தித்து எழு­த­வில்லை. உல­கிற்கே நீதி­யான ஆட்சி நடாத்­திய கலீபா உமரின் தவ­றையே ஸஹாபாச் சமூகம் சுட்டிக் காட்ட பின்­வாங்­க­வில்லை என்றபோது இதெல்லாம் எம்­மாத்­திரம் என்ற தைரி­யத்தை முன் வைத்து எழு­து­கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *