தகுதியானவர்களை இனங்கண்டு வாக்களிப்போம்

எதிர்­வ­ரு­கின்ற மே 6ஆம் திகதி செவ்­வாய்க்­கி­ழமை நாட­ளா­விய ரீதியில் உள்ளூ­ராட்சி மன்றத் தேர்தல் இடம்­பெ­ற­வுள்­ளது. சுமார் இரண்டு வரு­டங்­க­ளுக்கு மேல் ஒத்­தி­வைக்­கப்­பட்ட நிலை­யி­லேயே குறித்த தேர்தல் தற்­போது நடை­பெ­ற­வுள்­ளது. இந்த தேர்­த­லுக்­கான பிரசார நட­வ­டிக்­கைகள் இறுதிக் கட்­டத்­தினை அடைந்­துள்­ளன. இதனால், கட்­சி­க­ளி­னாலும் சுயேட்சைக் குழுக்­க­ளி­னாலும் தீவிர பிரச்­சா­ரங்கள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *