வாக்களிப்பு நிலையங்களை அவதானித்த யாழ். தெரிவத்தாட்சி அலுவலர்

 

உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்கள்  யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போது வாக்களிப்பு  சுமுகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

சில வாக்களிப்பு நிலையங்களுக்கு அரச அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான திரு.மருதலிங்கம் பிரதீபன்  நேரில் சென்று அவதானித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *