மட்டு நகரில் 6 அடி நீளம் கொண்ட முதலை மடக்கிப் பிடிப்பு

மட்டக்களப்பின் சின்ன ஊரணி பிரதேசத்தில் சுமார்  6 அடி நீளம் கொண்ட முதலை ஒன்றை இன்று  (7) அதிகாலை பிரதேச மக்கள் மடக்கி பிடித்து வனஜீவராசிகள் திணைக்களத்திடம் ஒப்படைத்துள்ளனர்.

அண்மைக் காலமாக குறித்த பகுதியில்  முதலைகளின் நடமாட்டம்  அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *