பஹல்காம் படுகொலைகளுக்கு பொறுப்பேற்பது யார்?

ஏப்ரல் 22ஆம் நாள் ஜம்மு காஷ்­மீரின் மிக முக்­கிய சுற்­றுலாத் தல­மான பஹல்­காமில் தீவி­ர­வா­திகள் நடத்­திய கொடூரத் தாக்­கு­தலில் 26 சுற்­றுலாப் பய­ணிகள் சுட்டுக் கொல்லப்பட்­டனர். 17 பேர் காய­ம­டைந்­தனர். கோழைத்­த­ன­மான, இந்த பயங்­க­ர­வாதச் செயலை செய்­த­வர்கள் எவ­ரா­யினும் அவர்கள் கடு­மை­யாகத் தண்­டிக்­கப்­பட வேண்டும். சட்­டப்­பி­ரிவு 370ஐ நீக்­கி­விட்டோம். இனி பயங்­க­ர­வா­தத்­திற்கு இட­மில்லை. சுற்­றுலாப் பய­ணிகள் அச்­ச­மின்றி வரலாம் என்ற ஒன்­றிய அரசின் கூற்றைத் தொடர்ந்து கோடை விடு­மு­றையை மகிழ்­வாகக் கொண்­டாட நாட்டின் பல பகு­தி­க­ளி­லி­ருந்தும் சுற்­றுலாப் பய­ணிகள் ஜம்மு காஷ்­மீ­ருக்கு வருகை தந்­தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *