
பெரும்பாலான உள்ளூராட்சி மன்றங்களில் தனித்து பெரும்பான்மையுடன் ஆட்சியமைப்போம். மக்களால் புறக்கணிக்கப்பட்ட தரப்பினருடன் கைகோர்த்து உள்ளூராட்சி மன்றங்களை ஸ்தாபிக்க போவதில்லை. சுயேட்சைக் குழுக்கள் ஆளும் தரப்புடன் கைகோர்க்கலாம் என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.