தே.ம.ச. தனித்தே ஆட்சியமைக்கும் –

பெரும்­பா­லான உள்­ளூ­ராட்­சி­ மன்­றங்­களில் தனித்து பெரும்­பான்­மை­யுடன் ஆட்­சி­ய­மைப்போம். மக்­களால் புறக்­க­ணிக்­கப்­பட்ட தரப்­பி­ன­ருடன் கைகோர்த்து உள்­ளூ­ராட்­சி­ மன்­றங்­களை ஸ்தாபிக்க போவ­தில்லை. சுயேட்சைக் குழுக்கள் ஆளும் தரப்­புடன் கைகோர்க்­கலாம் என மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் பொதுச் செய­லாளர் ரில்வின் சில்வா தெரி­வித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *