ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் என்ற சந்தேகத்தின் பேரில் இந்தியாவில் கைதாகி தடுத்து வைக்கப்பட்டுள்ள 4 இலங்கையர்களையும் பார்வையிட அனுமதி

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவி­ர­வா­திகள் என்ற சந்­தே­கத்தின் பேரில் இந்­தி­யாவில் கைது செய்­யப்­பட்டு தடுத்­து­வைக்­கப்­பட்­டுள்ள நான்கு இலங்­கை­யர்­களை பார்­வை­யி­டு­வ­தற்­கான அனு­மதி இலங்கை இரா­ஜ­தந்­தி­ரி­க­ளுக்கு வழங்­கப்­பட்­டுள்­ள­தாக வெளி­வி­வ­கார அமைச்சின் உயர் அதி­கா­ரி­யொ­ருவர் தெரி­வித்தார். இந்­தி­யாவின் மும்­பா­யி­லுள்ள இலங்­கையின் உதவி கொன்சியூேலட் ஜெனரல் சசி­ரங்க ஜய­சூ­ரிய மற்றும் கொன்சியூேலட் ஜெனரல் அலு­வ­லக உள்ளூர் அதி­காரி சுப்­ர­ம­ணியம் செட்­டியா நாரா­யணன் ஆகி­யோ­ருக்கே இந்த அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *