
கதலீன் ஸ்டன்பரி (Kathleen Stansberry) மற்றும் நண்பர்கள் (2019) பிரபு ஆராய்ச்சி நிறுவனத்திற்காக தொகுத்த சில தகவல்கள் பின்வருமாறு. இந்த நிறுவனம் நிபுணர்களிடையே மேற்கொண்ட கருத்துக்கணிப்பின்படி அடுத்து வரும் 50 ஆண்டுகளில் இணைய இணைப்பின் மூலம் பெரும்பாலான நபர்களுக்கு வாழ்க்கைத் தரம் மேம்படும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இருப்பினும், இந்த நன்மைகள் சமூகத்தில் உள்ள எல்லா மக்களிடையேயும் சமமாக பகிரப்படும் என்ற உறுதியும் இல்லை.