பேருவளையின் கீர்த்திக்கு வித்திட்டவர் எம்.ஏ. பாக்கீர் மாக்கார்

ஆயுர்­வேத பரம்­ப­ரையில் பிர­ப­ல­மான வர­லாற்றுப் பின்­ன­ணியைக் கொண்ட பாக்கீர் மாக்கார், மே 12, 1917 அன்று பேரு­வளை மரு­தா­னையில் பிறந்தார். “நான் சிறு­வ­னாக இருந்­த­போது, பேரு­வளை, மரு­தா­னையில் உள்ள முஸ்லிம் பெண்கள் பாட­சா­லைக்கு எனது சகோ­த­ரி­யுடன் சென்றேன். அந்தப் பாட­சா­லைதான் இலங்­கையின் முதல் முஸ்லிம் பெண்கள் பாட­சாலை. நான் மணல் பல­கையில் எழுதிப் பழ­கினேன். பின்னர், கொழும்பு புனித செபஸ்­டியன் கல்­லூ­ரியில் சேர்ந்தேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *