வெசாக் காலத்தில் நாடு முழுவதும் விசேட சோதனைகள்

வெசாக் பண்டிகைக் காலத்தில் நாடு முழுவதும் விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டங்கள் மற்றும் சோதனைகளை மேற்கொள்ளவுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை அறிவித்துள்ளது.

வெசாக்கின் போது பொதுவாகப் பயன்படுத்தப்படும் அடபிரிகர, மதப் பிரசாதங்கள், தூபக் குச்சிகள், அலங்காரப் பொருட்கள் மற்றும் மின்சார பல்புகள் போன்ற பொருட்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்படும்.

தேசிய வெசாக் கொண்டாட்டங்களுக்கு ஏற்ப நுவரெலியா மாவட்டத்திலும் ஒரு சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும்  என நுகர்வோர் விவகார அதிகாரசபை அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *