கொத்மலை பஸ் விபத்து: இராசாயன பகுப்பாய்வு அறிக்கை வந்ததும் உண்மை வெளிப்படுத்தப்படும்

கொத்­மலை பஸ் விபத்து தொடர்­பான இரா­சா­யன பகுப்­பாய்வு அறிக்கை கிடைத்­த­வுடன் அதன் உண்மைத் தன்­மையை நாட்­டுக்கு வெளிப்­ப­டுத்­துவோம், எத­னையும் மறைக்க முற்­படமாட்டோம் என போக்­கு­வ­ரத்து அமைச்சர் பிமல் ரத்­நா­யக்க தெரி­வித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *