உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைப்பதற்கு கூட்டணியமைக்கும் பேச்சுக்களில் முஸ்லிம் கட்சிகள் மும்முரம்

முஸ்­லிம்கள் செறிந்து வாழும் கிழக்கு பிராந்­தி­யத்­திலும் ஏனைய பிர­தே­சங்­க­ளிலும் உள்­ளூ­ராட்சி சபை­களின் அதி­கா­ரத்தை பெற்­றுக்­கொள்­வ­தற்­கான பேச்­சு­வார்த்­தை­களில் முஸ்லிம் கட்­சிகள் மும்­மு­ர­மாக ஈடு­பட்­டுள்­ளன. தேர்தல் முடி­வு­க­ளின்­படி ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கிரஸ் காத்­தான்­குடி நகர சபை, ஏறாவூர் நகர சபை, அட்­டா­ளைச்­சேனை பிர­தேச சபை, இறக்­காமம் பிர­தேச சபை ஆகி­ய­வற்றில் அதிக ஆச­னங்­களை பெற்­றுள்­ளது. மேலும், மூதூர் பிர­தேச சபையில் அதிக வாக்­கு­களை பெற்று அக்­கட்சி வெற்­றி­பெற்­றுள்­ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *