சஹ்ரானின் மனைவியை தடுப்புக் காவலில் சந்தித்த பேராசிரியர் யார்?

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்­கு­தல்­க­ளுக்கு தலைமை வகித்­த­தாக கூறப்­படும் பிர­தான தற்­கொலை குண்­டு­தாரி சஹ்ரான் ஹஷீமின் மனை­வி­யான பாத்­திமா ஹாதியா சி.ஐ.டி. கைதில், பயங்­க­ர­வாத தடை சட்­டத்தின் கீழ் தடுப்புக் காவலில் இருந்த போது பேரா­சி­ரியர் ஒருவர் அவரை சந்­தித்­துள்­ளமை தொடர்­பி­லான தக­வல்கள், கல்­முனை மேல் நீதி­மன்ற வழக்கு விசா­ர­ணையின் இடையே வெளிப்­பட்­டுள்­ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *