
அட்டாளைச்சேனை கிழக்கிலங்கை அறபுக்கல்லூரியில் 01.05.2025 அன்று நடைபெற்ற முப்பெரும் விழாவில் ஓர் அங்கமான இக்கல்லூரியின் பணிப்பாளர் சபையின் ஆயுட்காலத்தலைவராக கடமையாற்றிய பேராசிரியர் மர்ஹூம் அச்சி.எம்.இஸ்ஹாக் பற்றி தென்கிழக்குப் பல்கலைக்கழக இஸ்லாமிய கற்கை அறபு மொழிப் பீட முன்னாள் பீடாதிபதி, பேராசிரியர், மெளலவி எம்.எஸ்.எம்.ஜலால்தீன் ஆற்றிய நினைவுப் பேருரை