இணையத்தில் திருடப்படும் தகவல்கள்

முன்னர் குறிப்­பிட்­டது போல ஓர் இல­த்தி­ர­னியல் தொடர்­பாடல் கரு­விகள் உயி­ரற்ற, அசையா, சடப் பொரு­ளாக இருந்தால் எம்­மீது எந்தவித­மான பாதிப்­பி­னையும் செலுத்­தாமல் அமை­தி­யாக இருக்க வேண்டும். ஆனால், கரு­விகள் எம்­மி­டையே சமூக ஊடாட்­டத்தை தூண்­டி­விட்டு இருக்­கி­ன்றன. எமது உணர்­வு­களை செயல்­பட வைக்­கின்­றன. தம்மை பயன்­ப­டுத்த எம்மைத் தூண்­டிக்­கொண்டே இருக்­கின்­றன. அதற்குத் தனி­யான இலக்கு உண்டு. எமது உள­வி­யலை எமக்கு எதி­ராகத் தூண்­டி­வி­டு­கிற வல்­ல­மையும் அதற்கு உண்டு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *