நாட்டிற்கு படையெடுக்கும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்..!

நாட்டில் இந்த மாதத்தின் முதல் 13 நாட்களில் 59,755 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இந்தியா, ஜெர்மனி, பிரிட்டன்,  சீனா , அவுஸ்திரேலியா , பங்களாதேஷ்,  பிரான்ஸ் மற்றும் ரஷ்யாவிலிருந்தே பெருமளவான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *