ஆட்சியமைக்குமாறு சவால்விடுத்த அரசாங்கமே தற்போது ஓலக்குரல் எழுப்புகிறது

உள்­ளூ­ராட்சி மன்ற தேர்­தலில் முடிந்தால் ஒரு சபையில் ஆட்­சி­ய­மைத்­துக்­காட்­டு­மாறு அர­சாங்­கமே எமக்கு சவால் விடுத்­தது. அந்த சவாலை ஏற்­றுக்­கொண்டு செயற்­ப­டும்­போது தற்­போது அர­சாங்கம் ஓலக்­குரல் எழுப்பி வரு­கி­றது என ஐக்­கிய மக்கள் சக்தி உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் தெரி­வித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *