மன்னார்–புத்தளம் வீதியை மூட நீதிமன்றம் எடுக்கும் நடவடிக்கை சட்டவிரோதமானதே

சட்­டமா அதி­பர் ­தி­ணைக் ­க­ளத்தின் உத­வி­யுடன் 100 வருடம் பழை­மை­வாய்ந்த மன்னார்– புத்­தளம் பாதையை மூடி­வி­டு­வ­தற்கு நீதி­மன்றம் நட­வ­டிக்கை எடுத்­தி­ருக்­கி­றது. இது சட்­ட­வி­ரோ­த­மான நட­வ­டிக்­கை­யாகும். இந்த பாதை அம்­பாந்­தோட்­டை­யிலோ வேறு பிர­தே­சங்­க­ளிலோ இருந்­தி­ருந்தால் சட்­டமா அதிபர் திணைக்­களம் இந்த பாதையை மூடி­விட உதவி செய்­தி­ருக்­காது. இந்த நட­வ­டிக்­கையை நாங்கள் வன்­மை­யாக கண்­டிக்­கிறோம் என அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் தலைவர் ரிஷாத் பதி­யுதீன் தெரி­வித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *